GPF பட்டுவாடா
- செப்டம்பர் மாத GPF பட்டுவாடா டெல்லி கார்ப்பரேட் அலுவலகத்தில்
இருந்து நிதி வராத காரணத்தினால் இது வரை நடைபெறவில்லை
- செப்டம்பர் மாத GPF பட்டுவாடா அக்டோபர் மாதத்தில் நடைபெறும்.
- ஊழியர்கள் யாரும் தங்களது செப்டம்பர் மாத விண்ணப்பத்தை
ரத்து செய்ய தேவையில்லை என தமிழ்மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
- மேலும் ஊழியர்கள் தங்களது செப்டம்பர் மாத விண்ணப்பத்தை
ரத்துசெய்துவிட்டு அக்டோபர் மாதத்தில் பிடிக்கப்பட்ட GPF பணத்தையும் சேர்த்து அதிக
தொகைக்கு புதிதாக விண்ணப்பம் அளிக்கக்கூடாது என வலியுறுத்தப்படுகிறார்கள்.